உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.வாழ்த்துக்கள்.

      3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட உதயகுமார் தன்னம்பிக்கையால் தன் குறைகளை மாற்றியமைக்க இந்தியாவிலேயே முதல் முறையாக அனைவருக்கும் பயன்படக் கூடிய
கையால் இயக்கும் காரை வடிவமைத்துள்ளார்.அதே நாலு சக்கர காரில் ஃப்ரேக்,ஆக்சிலேட்டர்,கிளர்ச் போன்றவற்றை கையாலேயே இயக்கும்படியாக அமைத்து வெற்றிகரமாக மற்றவர்களுக்கும் செய்துகொடுத்து வருகிறார். இவர் கண்டுபிடித்த முறையை ஐஐடி அங்கீகரித்ததோடு  ஜெர்மன்,இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து பல நுட்பங்களை கேட்டறிந்துள்ளனர்.இதுவரை மத்திய அரசோ மாநில அரசோ உதயகுமாரை கண்டுக்கொள்ளவில்லை என்பது வேதனையான விஷயம்.இன்று உலக மாற்றுத்திறனாளிகள் இத்தினம்.வாழ்த்துக்கள்!!!.

-பூமித்ரா சுரேஷ்