வேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம்



வேளச்சேரியில் மெட்ரோ ரயில் திட்டப்பணியில் மாநகராட்சியால் வைக்கப்பட்ட மரத்தில் சிமெண்ட் கலவையை கொட்டி மரத்தை கொள்ளும் முயற்சி நடந்தேரியுள்ளது. வேளச்சேரியில் வணத்துறை அலுவலகம் இருந்தும் இதை கண்டு கொள்ளாதது ஏன் ? வணத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா ?
-பசுமை நாயகன்