சென்னையின் 375-வது பிறந்தநாள்



www.thagavalthalam Pasumai Nayagan

       சென்னையின் 375-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1947 -ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பின்பு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 -ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996 -ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.