மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாது.. நாற்காலிகள் கிடையாது.. மரச்சாமான்கள் இல்லை... நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த பங்களிப்பை யார் ஈடு செய்வது?
10ம் நாள் சுற்றுச்சூழல் ரதயாத்திரையில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாணவர் படை (NCC Camp)ல் அதிகாரிகளுடன் மரம் நடவு செய்த போது எடுத்தப்படம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாணவர் படை (NCC Camp)ல் அதிகாரிகளுடன் மரம் நடவு செய்த போது எடுத்தப்படம்.